Friday, July 29, 2005

படைத்திறந்த்து பொழிந்தது உயிர் கொண்டு போனது

வான் படையென திறந்தது
தான் கொண்டதை எல்லாம் பெய்தது
மாண்டனர் சிலர், சிதறினர் பலர்
ஏன் இந்தக் கொடுமை
என் இனம் என் செய்தது?